புதன், 18 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - அவுரி


 அவுரி
அவுரி வேரபட்டையை  கைபிடியளவு எடுத்து 
பத்து மிளகு சேர்த்து நன்கு டம்பளர்  நீரை ஒரு 
டம்பளரக சுண்ட காய்ச்சி தினம் இரு வேளை 
பருகி வர , காணாக் கடி ஒவ்வாமை, தோல் 
நோய்கள் சில விடங்கள் ஆகியவை தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக