ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - கறிவேப்பிலை

கறிவேப்பிலை
கறிவேப்பிலையும் ஒரு  மூலிகை  என்பது நிறைய பேருக்கு  தெரியாது , கறிவேப்பிலையை நெய்யில் இல வருப்பாக வறுத்து , சூரணித்து ( பொடி செய்து ) , உப்பு கூடி சூடான சாதத்தில் போட்டு பிசைந்து , பசு நே கலந்து உண்டு வர சுவையின்மை தீரும் , கண் பார்வை தெளிவடையும், முடி கருக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக