செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஐம்பூதக் கொள்கை

            மண், நீர் ,காற்று ,தீ ,ஆகாயம் ஆகிய ஐந்து  அடிப்படை மூலங்களை  ஐம்பூதங்கள் என்று வழங்குவர். இந்த ஐம்பூதங்களின் தோற்றமும்  இவை ஒன்றோடொன்று இணைந்து உலக  பொருட்களை உருவாகுவது பற்றியும் சித்த மருத்துவத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது  .
         ஐம்பூதங்கள் ஒன்றோடொன்று பல்வேறு விகிதங்களில்  கூடி உடற்கூறுகளையும் உலகப் பொருட்களையும் உண்டாக்கும்  விதத்தை " பஞ்ச பூத பஞ்சீகரணம் "  என்று அழைக்கின்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக