KNOW ABOUT ANCIENT TAMIL SIDDHA MEDICINES (சித்த மருத்துவம் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கையேடு)
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010
மூலிகைகளை அறிந்து கொள்வோம் - வசம்பு
வசம்பு
வசம்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு நாட்டு மருந்தே ஆகும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வசம்பை சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பலை தாய்பாலில் கரைத்து குழந்தையின் நாக்கில் தடவி வர , குழந்தைகளின் வயிற்று வலி, நாத்த்தடுமாற்றம், மற்றும் வாய் நீர் ஒழுகல் ஆகியவை தீரும். இந்த சாம்பலை கரிக்கி பாலில் உரைத்து குழந்தையின் thoppulilum தடவி வரஎ குழந்தையின் வயிற்று வலி தீரும்.
வசம்பை அரைத்து தண்ணீரில் கரைத்து குழந்தை இருக்கும் அறையில் தெளித்தால், பாச்சான் போன்ற பூச்சி பொட்டு அண்டாது என்றும் சொல்வார்கள்.
பதிலளிநீக்கு