செவ்வாய், 21 செப்டம்பர், 2010

மூலிகைகளை அறிந்து கொள்வோம் - பிரண்டை

பிரண்டை
பிரண்டை நாம் அனைவரும் அறிந்த அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை ஆகும்.பிரண்டையை இளசாக உள்ளவற்றை  மேற்தோல் சீவி விட்டு உள் இருக்கும் கணுக்களை நன்றாக நெய்யில் வதக்கி சிறிதளவு புளி சேர்த்து துவையலாக அரைத்து சோற்றில் பிசைந்து தின்றால் அரோசகம் என்னும் சுவையின்மை, மற்றும் பசியின்மை ஆகியவை தீரும். இதை அனைவரும் சாப்பிடலாம்.

1 கருத்து: