சப்த சந்தான தருமம்

அவையாவன ,
௧. தரும கைங்கரியங்கள்
௨. மத வழிபாட்டு உதவிகள்
௩. ஏழைகளுக்கு அன்னம் வழங்குதல்
௪. ஏரி குளங்களை செப்பனிடல்
௫. பொதுக்கிணறு குளங்கள் வெட்டல்
௬. நல்ல நூல்களை வெளியிடல் அல்லது இயற்றுதல்
ஆகியவைகளாகும். இவ்வகை நற்பணிகளால் குழந்தை பிறக்க தடையாயுள்ள பாவம் நீங்கி மகப்பேறு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக