வெள்ளி, 20 ஜனவரி, 2012

கருச்சிதைவு - மருந்துகள்

கருச்சிதைவு - மருந்துகள் 

                கர்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்ப்பட்டு விட்டால் கருச்சிதைவு ஏற்பட்ட மாதத்திற்கேற்ப  கீழ்க்கண்டவாறு மருந்துகளை கொடுக்கலாம் .

அதாவது கருச்சிதைவு கீழ்க்கண்ட மாதங்களில் ஏற்பட்டால்  


முதல் மாதம்   -- அதி மதுரம் , வாலுழுவை , தேவதாரு , க்ஷிரகாகோலி

இரண்டாவது மாதம் -- கல்லுருவி , மஞ்சிச்ட்டி , எள் , சதாவரிக்கிழங்கு

மூன்றாவது மாதம்  -- சீந்தில்கொடி , ஞாழல் , கருநெய்தல் ,க்ஷிரகாகோலி

நான்காவது மாதம்  -- அருகு , நன்னாரி , ஒரிதல்தாமரை , அதிமதுரம்                                                           சிற்றரத்தை
ஐந்தாவது மாதம்    --  குமிலன் , கண்டங்கத்திரி

ஆறாவது மாதம்  -- சிறுமல்லி , சிற்றாமுட்டி , முருங்கை , நெருஞ்சில் , குமிலன்

ஏழாவது மாதம்  -- கோரைக்கிழங்கு , தாமரைக்கிழங்கு , திராக்ஷை , அதுமதுரம்   சர்க்கரை

எட்டாவது மாதம்  -- வில்வம் , விளா , கண்டங்கத்திரி , பேய்ப்புடல் , கரும்பு

ஒன்பதாவது மாதம் -- நன்னாரி , அருகு , க்ஷிரகாகோலி , மதுரம்

பத்தாவது மாதம்  -- மதுரம் , சுக்கு , தேவதாரு , க்ஷிரகாகோலி 
 
                 இதில் கிடைக்கும் மருந்துகளை , முதல் ஏழு மாத மருந்துகளின் சூரணத்தை பாலுடனும் , கடைசி மூன்று மாத மருந்துகளின் சூரணத்தை பாலில் இட்டு காய்ச்சி வடித்தும் , இரு நேரமும் பன்னிரண்டு நாட்கள் வரை அருந்த கருச்சிதைவினாலான குற்றங்களை தடுக்கலாம் .. 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக