அக மருந்துகளின் வன்மைக்கால அளவு எது ?
அக மருந்துகளுள் ,
1 . சுரசம் , சாறு , குடிநீர் , கற்கம் , உட்களி , அடை ஆகியவை 3 மணிநேரமும் ,
2 . சூரணம் , பிட்டு , வடகம் , வெண்ணை, - 3 மாதமும் ,
3 . மணப்பாகு , நெய் , சுவைப்பு , லேகியம் , - 6 மாதமும் ,
4 . தைலம் , மாத்திரை , கடுகு , பக்குவம் , தேனூறல் , தீநீர் , - ஒரு வருடம்
5 . மெழுகு , குழம்பு - ஐந்து வருடம்
6 . இரசப்பதங்கம் - பத்து வருடமும்
7 . செந்தூரம் - 75 வருடமும்,
8 . பற்பம் , கட்டு , உருக்கு , களங்கு - 100 வருடமும்
9 . சுண்ணம் - 500 வருடமும்
10 . கற்பம் , சத்து , குரு குளிகை இவை யாவும் 500 வருடத்திற்கு மேற்பட்டு பல வருடங்களும் உரிய சக்தியுடன் திகழும் .,அதன் பின்னர் தத்தமது வலிமை குன்றும் ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக