KNOW ABOUT ANCIENT TAMIL SIDDHA MEDICINES (சித்த மருத்துவம் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கையேடு)
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010
மூலிகைகளை அறிந்து கொள்வோம் - கரிசாலை
கரிசாலை
கரிசாலை அனைவரும் அறிந்த ஒரு மூலிகை ஆகும். கரிசாலை இலையை நன்கு கழுகி நல்லெண்ணையில் காய்ச்சி வைத்துக்கொண்டு ஓரிரு துளி தினமும் பாலில் கலந்து இரு வேளை பருகி வர , மார்பில் கட்டிய நெஞ்சு சளி தீரும். இதே என்னை தடவி வர முடி கருக்கும்.
கரிசாலை என்பது நாம் அன்றாடம் உபயோகிக்கும் கரிசிலாங்கண்ணி கீரையே ஆகும் , இதை நாம் தாரளமாக௧ 1 வயது குழந்தை முதல் கொடுக்கலாம். எந்த பக்க விளைவுகளும் கிடையாது.
3 வயது குழந்தைக்கு இந்த முலிகை மருந்து கொடுக்கலாமா?
பதிலளிநீக்குகரிசாலை என்பது நாம் அன்றாடம் உபயோகிக்கும் கரிசிலாங்கண்ணி கீரையே ஆகும் , இதை நாம் தாரளமாக௧ 1 வயது குழந்தை முதல் கொடுக்கலாம். எந்த பக்க விளைவுகளும் கிடையாது.
பதிலளிநீக்கு