![]() |
அதி மதுரம் |
அதி மதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து நீரில் இட்டு காய்ச்சி தினம் இரண்டு வேளை குடித்து வந்தால் நீர் எரிச்சல் , வயிற்று வலி, பசியின்மை, சுவையின்மை, ஆகியது தீரும். மேலும் பால் குடிக்காத குழந்தைகளை பால் குடிக்க வைக்க சிறிது அதிமதுரத்தை உரைத்து முலையில் தடவி அனைத்து பால் கொடுத்ததால்
குழந்தை அதி மதுரத்தின் இனிப்பால் பால் குடிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக