நோயாளியின் முறையீடு :-
வெண்ணிரப்புள்ளிகள் , படைகள் உணர்ச்சியுடன் கூடியது.
தயாரித்த மருந்து :-
அன்னபேதி செந்தூரம் மிளகு அளவு எடுத்து அதை பரங்கி பட்டை சூரணத்துடன் கலந்து தேனில் குலைத்து சாப்பிடவும்.
திரிபலா சூரண மாத்திரை தினம் இருவேளை உண்ணவும் .
கார்போகிபற்று தயிர் அல்லது எலுமிச்சம்சாற்றில் தடவி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவும்.
தவிர்க்கவேன்டியான:-
அதிக புளி , புளிப்பு சுவையுடைய பொருட்கள் மற்றும் அன்னாசி பழம்.
கீரை வகைகள் , காய்கறிகள், பழங்கள் ஆகியன அதிகம் சேர்த்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக