வேகங்களை அடக்குவதால் உண்டாகும் விளைவுகள் - பகுதி -2

சிறுநீரை அடக்குவதால்- சிறு நீரை அடக்கினால் நீரடைப்பு , நீரிறங்கும் புழை புண்ணாய் எரிதல் , ஆண்குறி சோர்ந்து குத்தல் , கீல்களில் வலி , வயிற்றில் அபான வாயு நிறைதல் முதலியவை காணும்.
பசி தாகத்தை -- அடக்கினால் உடலுறுப்புகள் செயல் குன்றி சூலை , பிரமை , உடலிலைப்பு , முகவாட்டம் , வலி ஆகியவையும் நாளடைவில் மூலசூடு கண்டு , தாதுவற்றி சய நோயும் காணும்.
தொடரும் ---------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக