சித்த மருத்துவம் யாரால் போதிக்க பட்டது?
மானுட இனத்திற்கு நலமூட்டி ஆயுளை நீடிக்க செய்வதற்கென மருத்துவ முறையினை தமிழ் மொழியில் சிவ பெருமான் உமையவளுக்கும் , உமையவள் - நந்தி தேவருக்கும் , நந்தி தேவர் - தன்வந்திரிக்கும் , அவர் அச்சுவினி தேவர்களுக்கும் , அவர்கள் அகத்தியருக்கும் , அகத்தியர் - புலத்தியருக்கும் , புலத்தியர் - சௌமியருக்கும் , சௌமியர் - தேரயருக்கும் , அவர்தம் வழி வந்த ஏனையோருக்கும் இயம்பியதாக கூறப்படுகிறது ... இது சித்தர்களால் உலகில் பரவியதாலேயே இது சித்தர் மருத்துவம் என பெயர் பெற்றது ....
மானுட இனத்திற்கு நலமூட்டி ஆயுளை நீடிக்க செய்வதற்கென மருத்துவ முறையினை தமிழ் மொழியில் சிவ பெருமான் உமையவளுக்கும் , உமையவள் - நந்தி தேவருக்கும் , நந்தி தேவர் - தன்வந்திரிக்கும் , அவர் அச்சுவினி தேவர்களுக்கும் , அவர்கள் அகத்தியருக்கும் , அகத்தியர் - புலத்தியருக்கும் , புலத்தியர் - சௌமியருக்கும் , சௌமியர் - தேரயருக்கும் , அவர்தம் வழி வந்த ஏனையோருக்கும் இயம்பியதாக கூறப்படுகிறது ... இது சித்தர்களால் உலகில் பரவியதாலேயே இது சித்தர் மருத்துவம் என பெயர் பெற்றது ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக