சனி, 14 ஜனவரி, 2012

சித்தர்கள் என்பவர்கள் யாவர் ?

சித்தர்கள் என்பவர்கள் யாவர் ?

தமது அறிய தளராத விடா முயற்சியினால் நடைமுறை மக்கள் அடையவியலாத , நற்பெரும் பேறாகிய , தன் உடலையும் ஊன் பொருட்களையும் , தான் நினைத்தபடி மாற்றிக்கொள்ளும் சக்தி பெற்றும்  - உயிர்ப்பை பிடித்து மூலக்கனலை எழுப்பி    மணி  -  மந்திர  -  மாமருந்துகளின் துணையால் மாறாத மதியமுதமுண்டு ( மதி அமுதம் உண்டு ) , நரை - திரை -மூப்பு - சாக்காடு  -- என்னும் உலகியல்புகளை வென்று ,, என்றென்றும் எத்தகைய சக்திகளினாலும் அழியாத உடலை  பெற்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருபவர்களே பொய் பொருளுக்கு     மெய்ப்பொருள்  கண்டுணர்ந்த முக்தி பெற்ற சித்தர்கள் எனப்படும் மெய்ஞானிகள் ஆவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக