சித்தர்கள் கூறிய சமாதி நிலை என்பது என்ன ?
சித்தர்கள் கூறிய சமாதி நிலை ( ஆத்மதியானம் ) என்பது தன்னையும் , சுற்றுப்புற சூழலையும் மறந்த ஒருமையுனர்வுடன் கூடியதொரு உயர்நிலையாகும் . இது நிலைத்துவிட்ட பின்பு தான் செய்த பூர்வவினையும் "" நான் "" என்ற அகந்தையும் ஒழித்து , பிரமக்யானம் தோன்றி தனக்கு இனி பிறப்பும் , இறப்பும் இல்லை என்ற உயர்நிலை கிட்டும் . இது பொதுவாக சம்பிகசாதனம் ( வழக்கத்தை வெல்லுதல் ) , அசாம்பிகசாதனம் ( மேலான உணர்வு பெறுதல் ) என இரு வகைப்படும்.
இவை முறையே .,
சித்தர்கள் கூறிய சமாதி நிலை ( ஆத்மதியானம் ) என்பது தன்னையும் , சுற்றுப்புற சூழலையும் மறந்த ஒருமையுனர்வுடன் கூடியதொரு உயர்நிலையாகும் . இது நிலைத்துவிட்ட பின்பு தான் செய்த பூர்வவினையும் "" நான் "" என்ற அகந்தையும் ஒழித்து , பிரமக்யானம் தோன்றி தனக்கு இனி பிறப்பும் , இறப்பும் இல்லை என்ற உயர்நிலை கிட்டும் . இது பொதுவாக சம்பிகசாதனம் ( வழக்கத்தை வெல்லுதல் ) , அசாம்பிகசாதனம் ( மேலான உணர்வு பெறுதல் ) என இரு வகைப்படும்.
இவை முறையே .,
- நிருவிகற்ப சமாதி ( வேறுபாடற்ற நிலை )
- சவ்விகர்ப்ப சமாதி ( விகல்பமுடன் கூடியது )
- ஆரூட சமாதி ( முற்றும் துறந்த பின் செய்வது )
- சஞ்சார சமாதி ( ஓரிடத்திலும் நிலையில்லாமல் இருப்பது )
- வியவகார சமாதி ( உலகவழக்கில் இருந்தபடியே செய்வது )
- சகச சமாதி ( சுக துக்கங்களை கருதாது சாதரணமாக செய்வது ) என்று ஆறு பிரிவுகளாகவும் பிர்க்கப்படுகின்றது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக