சகல தோஷங்களுக்கும் நிவர்த்தியாவது ,
கீழே உள்ளபடி ஒரு செப்புத்தகட்டில் கோடு கிழித்து இதன்போலவே மந்திரங்களை எழுதி அதற்கு புகை , நைவேத்தியம் வைத்து தூப தீபம் காட்டி அதற்கு மூலமந்திரமான வங் - சிங் - சிவயநம என்று 1008 முறை உருசெபித்து குளிசமாடிக் கட்டவும் . இதனால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். இதை குளித்துவிட்டு சுத்த பத்தமாக செய்யவேண்டும் .
இது குழந்தைகளுக்கு மட்டுமே.இதனால் விளக்கக்கூடியது அனைத்துவிதமான பால கிரக தோஷங்களாகும்.
இது குழந்தைகளுக்கு மட்டுமே.இதனால் விளக்கக்கூடியது அனைத்துவிதமான பால கிரக தோஷங்களாகும்.
வ
|
ந
|
சி
|
ம
|
ய
|
ந
|
சி
|
ம
|
ய
|
வ
|
சி
|
ம
|
ய
|
வ
|
ந
|
ம
|
ய
|
வ
|
ந
|
சி
|
ய
|
வ
|
ந
|
சி
|
ம
|
குளிசமாடிக் கட்டவும் --- what is the meaning of this sir
பதிலளிநீக்குபுகை , நைவேத்தியம் வைத்து தூப தீபம் காட்டி
பதிலளிநீக்கு