கோளங்கள் என்றால் என்ன ?

சுரப்பிக்கும் தொழிலோடன்றி உடலுக்கு தேவையற்ற பொருட்களை சோஷணக் குழல்களால் உறிஞ்சி , அவற்றின் மூலம் குருதியில் சேர்த்து , கோளங்கள் வழியாக அந்தந்த விசர்கமாய் கழித்து விடுவதுமுண்டு . இவற்றுள் மாசயனி , - சுவேதா - நின -குழல் - குழலற்ற - தேவதாரு - சுழுமுனை - விசுத்தி - கெடைய - ஆசன - உமிழ்நீர் - கன்ன - தந்த - கண்ட - குடல் - கழிவு - சிறு - பாசக நீர் - சினை - மயிர்க்கால் - கண்ணீர் - முலை - பருவபக்குவ - திராக்ஷை குலை -பிரிவினை - குறி - யோனி - கருப்பை - கோளங்கள் என பல வகையுண்டு .
இவற்றின் சுரப்பிகள் வெளியேறாவிடினும் மாசுக்கள் தடை படினும் பிணிகள் பற்ற வழிபிறக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக