அம்மைக்குரிய உணவு விதி என்ன ?

இவ்வாறே சுரத்திற்கு ஆகாத பொருள்களும் இவையாவன . பால் , இளநீர் , எண்ணெய் , போகம் , குளிர்ந்தாறிய சோறு , மிகு நடை , தயிர் , புளிப்பு , மிகு வேலை , இனிப்பு பாகு , பச்சை மீன் . இறைச்சி , கோழி , பழங்கறி , தேங்காய் , மாங்காய் ,நெய் , பருப்பு , முட்டை , புனுகு , சந்தனம் , தோசை , பிட்டு , பணியாரம் , பயறு , அவல் , பொரி , உறக்கம் , மஞ்சள் வாடை , பழங்கஞ்சி , மிகு தூக்கம் , ஆசையுடன் பொருள் தேடல் ,ஆகியவற்றை கைக்கொள்ளல் கூடாது . ஒருகால் தவறி சேர்ப்பின் சன்னி தோடமும் , அது மீறினால் மரணமும் விளையும். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக