சனி, 10 மார்ச், 2012

நரம்பு சூலை என்றால் என்ன ?

நரம்பு சூலை என்றால் என்ன ?

நரம்புகளில் ஏற்படும் வாத வலியே நரம்புக்குத்து அல்லது நரம்பு வாதம் எனப்படும். இதை நரம்பு சூலை என்றும் கூறுவார்கள் . நரம்பிலும் அல்லது நரம்பு செல்லும் வழியிலும் காணும் இது நீரிழிவு, நச்சுக்கள் , சூலை , முறை சுரம் , குளிர்சுரம் , கபநோய், இவற்றின் பாதிப்புகளாலும் , வாதம் சினமுருவதாலும் ஏற்படும் . இது காணும் - மார்பு - பிடரி - தலை - முகம் - கை கால் முதலிய இடங்களுக்கேற்ப இது பலவகையாக கூறப்படும் . இதில் காணும் வலியானது " விண் விண் " என்று தெரிக்கக்கூடிய அளவு மிகவும் கொடுமயானதாகவும் , பதைத்து துடிப்பதாகவும் தோலில் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும். நரம்பு சூலையும் - கீல் வாதமும் வெவ்வேரானதாகும் . கீல் வாதம் பல மூட்டுக்கள் , கணுக்களில் காண்பதோடு ஓடித்திரியும் இயல்புடையதாகும் . நரம்பு வாதம் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும். இதற்க்கு வாத சூலைக்குரிய மருந்துகளை பயன்படுத்துவது நலம் பயக்கும் ....

3 கருத்துகள்:

  1. Sir
    Thanks for your info lot on medical information's. I have white patches on my leg and still it slowly spreading towards both legs. In that place i have round shape of white skin visible and air also get in to white. Is there any treatment to stop and cure the same. raman raghu3raman@gmail.com

    பதிலளிநீக்கு
  2. sir ...
    i have been afficted by kanu souli for past 17 years if you know about this more please help us .i whant to speak to you please give me your phone number my no.9443637796

    பதிலளிநீக்கு