 |
கற்பூரவல்லி |
கற்பூரவல்லி எனும் மூலிகை அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கும் அனைவரும் அறிந்த செடியினம் ஆகும் . இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும். மேலும் இதன் இலைகளை பஜ்ஜி , பக்கோடா செய்து சாப்பிடலாம்.
அருமையான தகவல் நன்றி... குழந்தைகளுக்கு எத்தனை நாட்கள் தர வேண்டும்?
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி திரு ரமேஷ் மற்றும் மதுரை சரவணன் அவர்களே, இரண்டு நாட்கள் கொடுத்தாலே குழந்தைகளுக்கு சரியாகிவிடும் . அதிக சளித்தொல்லை இருந்தால் கூடுதலாக நான்கு நாட்களுக்கு கொடுக்கலாம் . அனால் முதல் இரண்டு நாட்களிலேயே குணம் தெரிய ஆரம்பிக்கும் என்பது தான் நோய் தீருவதற்கான முதல் குறி.
பதிலளிநீக்குSir, my child is 8 months old. Can I give this medicine to her, please?
பதிலளிநீக்கு